tag:blogger.com,1999:blog-730655791417607973.post6452607034135111290..comments2023-08-11T04:49:20.804-07:00Comments on சமஸ்: ஊழல் நமக்குப் பழகிவிட்டதா?சமஸ்http://www.blogger.com/profile/08700918491737738343noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-730655791417607973.post-56951991515268104502010-12-07T23:18:32.301-08:002010-12-07T23:18:32.301-08:00என்னத்த சொல்ல தட்டி கேட்டால் உருட்டு கட்டை வீட்டுக...என்னத்த சொல்ல தட்டி கேட்டால் உருட்டு கட்டை வீட்டுக்கு வரும்PB Rajhttps://www.blogger.com/profile/04093880417320627000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-730655791417607973.post-73594722094545719562010-11-12T04:40:37.428-08:002010-11-12T04:40:37.428-08:00ஆம், நாம் ஊழலுக்கு பழகி விட்டோம், நான் தமிழ்நாடு அ...ஆம், நாம் ஊழலுக்கு பழகி விட்டோம், நான் தமிழ்நாடு அரசு வேலையில் இருந்து விட்டு இப்பொழுது தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன், எங்கு பார்த்தாலும் மனிதர்கள் பொறுமையின்றி தங்கள் நேரத்தை காக்க அவசியமின்றி அரசு அலுவலகங்களில் பணத்தை கொடுத்து வேலையை முடித்து கொள்ள விரும்புகிறார்கள், இவர்களின் இதே செயல் பிற அரசு அலுவலகங்களிலும் அங்குள்ள ஊழியர்களிடமும் பரவி இப்பொழுது அவர்கள் வேலை செய்ய யோசிக்க கூட பணம் வேண்டுமென எதிர்பார்கிறார்கள். <br /><br />தனி மனிதர் திருந்தவுமில்லை, சட்டங்கள் கடுமையாக்கபடவும் இல்லை. இதில் அரசுக்கு இழப்பு ஏற்படுவதை பற்றியோ அல்லது அங்கு நடைபெரும் பணிகளின் தரம் பற்றியோ யாருக்கும் யோசிக்க கூட பொறுமையோ அக்கறையோ இல்லை, இதே ரீதியில் போனால் வெகு விரைவில் இந்தியா ஆப்பிரிக்க நாடுகளை விட மோசமான நிலைக்கு சென்று விடும்.நேசன்https://www.blogger.com/profile/04864750845264275394noreply@blogger.com