நம் எல்லோருக்குமே வரலாற்றின் மீது பெரிய மதிப்பீடு இருக்கிறது.
ஆனால், வரலாறு என்பது வேறல்ல; கடந்துகொண்டிருக்கும் இந்தக் கணமும்தான்!
26.9.10
எப்படி கட்டப்பட்டிருக்கும் இப்படி ஓர் அற்புதம்?
ராஜராஜேச்சரத்தின் நெடிதுயர்ந்த ஸ்ரீ விமானத்தைப் பார்க்க நேரும்போதெல்லாம் என்னுள் இந்தக் கேள்வி எழும்: எப்படி கட்டப்பட்டிருக்கும் இப்படி ஓர் அற்புதம்? மேலும்...
04.12.1979-ல் பிறந்தேன். பூர்வீகம் மன்னார்குடி.தற்போது திருச்சியில் வசித்துவருகிறேன். 'தினமணி' நாளிதழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிகிறேன்.சொல்லிக்கொள்ள வேறொன்றும் இல்லை. எந்த ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு குறிப்பேடு இருக்கும் அல்லவா; அவனுடைய எல்லா எழுத்துகளையும் சுமந்துகொண்டு? அப்படி என்னுடைய இன்னொரு குறிப்பேடாக இந்த வலைப்பூவைச் சொல்லலாம். இதுவரை நான் என் எழுத்துகளைச் சேகரித்துவைக்கவில்லை. இனி இந்த வலைப்பூ மூலம் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். படிப்பவர்கள் கருத்தெழுதுங்கள்; காத்திருக்கிறேன்.
தொடர்புக்கு...
mannaisamas@gmail.com